தமிழகம் அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்: பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் Jun 11, 2025 அன்புமணி பா.ம.க. சத்யசேகர் சென்னை ராமதாஸ் தின மலர் சென்னை: அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன் என பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் இருந்து விலகியதாக சத்ரியசேகர் கடிதம் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post அன்புமணி தலைமையின்கீழ் செயல்படுவேன்: பா.ம.க. செயற்குழு உறுப்பினர் சத்ரியசேகர் appeared first on Dinakaran.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்: முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்: முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து
3 ஏடிஜிபி, 7 ஐஜி, 3 டிஐஜி, 15 எஸ்பி, 2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர்வு தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாறுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது: பட்டாசு வெடிக்க தடை உள்பட கடும் கட்டுப்பாடுகள் அமல்
புத்தாண்டு முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு: 10 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்
நடப்பு கல்வியாண்டில் புதிய சாதனை 60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
எரிசக்தி துறையின் கீழ் ரூ.13,076 கோடி மதிப்பீட்டிலான உடன்குடி அனல்மின் திட்ட பணி ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு