மதுரை : தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என்று கூறிய அவர், பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் தவறு செய்துவிட்டோமோ என நினைக்கிறோம் என்றார்.