இந்தியா நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு! Jun 27, 2024 ஆம் ஆத்மி கட்சி குடியரசுத் தலைவர் தில்லி சபாநாயகர் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. The post நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு! appeared first on Dinakaran.
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு
காசா மருத்துவமனை இயக்குனர் 7 மாதங்களுக்கு பின் விடுதலை: இஸ்ரேல் ராணுவம் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு
வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை விற்க முயற்சி கேரள டிஜிபி மனைவியின் நிலம் ஜப்தி: திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவு
விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்
துணைநிலை ஆளுநர் தொடர்ந்த வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மோடியின் 3வது ஆட்சிக்காலத்தில் வினாத்தாள் கசிவு, தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துகள் அதிகரிப்பு: மாநிலங்களவையில் கார்கே விளாசல்