மதுரை, மார்ச் 18: மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் செல்வமணி (24). இவர் நேற்று இரவு பனையூர் கால்வாய் ஓரம் படுத்திருந்தார். அப்போது மது போதையில் இருந்ததால் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
மதுரை, மார்ச் 18: மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் செல்வமணி (24). இவர் நேற்று இரவு பனையூர் கால்வாய் ஓரம் படுத்திருந்தார். அப்போது மது போதையில் இருந்ததால் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.