திருச்செங்கோடு, மார்ச் 18: திருச்செங்கோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே பழைய புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(45). இவரது மகன் கலையரசு(16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.