வாகன ஓட்டிகள் அவதி தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம், மார்ச் 13: பாபநாசத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விவேகானந்த பவுண்டேசன் கண்ணதாசன் தலைமை வகித்தார். புனிதவள்ளி வரவேற்றார். இதில் தண்ணீர் சிக்கனம், நாம் பயன்படுத்தும் நீரை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், மகளிர் குழு பெண்கள் பங்கேற்றனர். ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: