வலங்கைமான், மார்ச் 11: தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் ரூ. 2.67 லட்சம் மதிப்பிலான விலையில்லா கோழிகுஞ்சுகள் 145பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டில் உள்ள மகளிர் பயனாளிகளுக்கு தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் விலையில்லா கோழிகுஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி வலங்கைமான் அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.