மதுரை, பிப்.12: மதுரையின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்ெபாறியாளர் மோகன் அறிக்கை: மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி, அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை(பிப்.13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். மின்தடை பகுதிகள்: தெற்குவெளி வீதி, தெற்குமாசி வீதி, தெற்குமாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராப்பாளையம், மேலவெளி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேலப்ெபருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிகள்,கீரைத்துரை, மாகாளிபட்டி, நல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரீஸ் பகுதி, பிள்ளையார் பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, பந்தடி, மகால் பகுதி, மறவர் சாவடி, காமராஜர்புரம், வாழைத்ேதாப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட்வீதி மற்றும் சுங்கம் பள்ளிவாசல் தெரு. ராஜீவ்நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமணை, சினிப்பிரியா தியேட்டர், ஆவீன் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், வேலன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், கல்லம்பல், அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி மற்றும் ராஜமான் நகர்.