ஈரோடு, ஜன. 29: ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ஈரோட்டில் தொடங்கிய விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கண்காட்சியில் குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் புடவைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு சத்தி மெயின்ரோடு வீரபத்திர வீதியில் உள்ள கணேஷ் மகாலில் ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில், குறைந்த விலையில் சேலைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது.
இந்த கண்காட்சியில் குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் புடவைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து ராஜஸ்தான் சேலை ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: பெண்கள் விரும்பும் வகையிலான பெங்களூர் டிசைனர் சேலைகள், மைசூர் டிசைனர் சேலைகள், மணிப்பூர், பனாரஸ் பார்ட்டி வேர் டிசைனர் சேலைகள், பந்தனி பிரிண்ட் சேகைள், இத்தாலியன் கிரிப் சேலைகள் என ஆயிரக்கணக்கான டிசைனில் சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.