நடிகர் ரஜினி மீது புகார்

பள்ளிபாளையம்,ஜன.19:  பெரியார் குறித்து அவதூறாக  பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துபாண்டி தலைமையில், அக்கட்சியினர் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தியிடம் புகார் மனு கொடுத்தனர்.

Related Stories: