மேலூர், ஜன. 8: மேலூர் அருகே கண்மாய்கரையில் பள்ளி மாணவர்கள் பனை விதை நடவு செய்தனர். மேலூர் அருகில் உள்ள ஆலம்பட்டி நவ இந்தியா சைனீஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த தேசிய பசுமைப் படை மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கணக்கப்பிள்ளை கண்மாய்கரையில் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர். நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைக்கும் குணமுள்ள பனை விதைகளை அப்பகுதியில் உள்ள மேலும் சில கண்மாய்களில் நடவு செய்ய உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்