தூத்துக்குடி, டிச.22: ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (43). பெயிண்டர். கடன் பிரச்னையால் இவரை கடந்த 17ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாகுல்ஹமீது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இது தொடர்பாக ஏரல் போலீசார், 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சாகும்