ஞாயிறு தோறும் படியுங்கள் அக்.19ல் மின்தடை

அருப்புக்கோட்டை, அக். 17: அருப்புக்கோட்டை துணைமின்நிலையத்தில் வருகிற வருகிற அக்.19 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ராமலிங்கா ‘ஏ’ யூனிட் ஆகிய பகுதிகளில் அக்.19ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இதேபோல, தமிழ்பாடி துணைமின்நிலையத்திலும் வருகிற அக்.19ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அக்.19ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என  கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: