மாணவர் பலி

பேரையூர், ஜூன் 14: பேரையூர் மதிப்பனூரை சேர்ந்த பெருமாள் மகன் அழகுசெல்வம் (15). 10ம் வகுப்பு மாணவர். நேற்றிரவு டூவீலரில் உசிலம்பட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியதில் அழகுசெல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related Stories: