தொழிலாளி தற்கொலை

பவானி, ஜூன் 5:  சித்தோடு ஆர்.என்.புதூர், எல்ஐசி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் லோகநாதன் (41). இவர், தனியார் நிறுவனத்தில் துணி மடிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த இரு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த லோகநாதன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார்.

Related Stories: