பட்டுக்கோட்டை, மே 29: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியில் பட்டுக்கோட்டை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி அட்சயா, 19 வயதுக்கு இதே மாணவி அட்சயா கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் நடந்த மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரட்டையர் பட்டத்துக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.