ஆசிரியர்களுக்கான அகத்தாய்வு

மதுரை, மே 25: தமிழகத்தில் நேற்று முன்தினம் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் டாஸ்மாக் பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, விக்னேஷ், முத்துப்பாண்டி, சக்திமணி, பால்பாண்டி ஆகியோர் அனுமதி இல்லாமல் பொது இடங்களில் பாட்டில்கள் விற்பனை செய்து வந்தது தெரிவவந்தது. போலீசார் பிரபு உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 125 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: