ரத்ததான முகாம்

திருத்துறைப்பூண்டி, மார்ச்26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் இளையோர் இயக்கம் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி,  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சார்பில்  தவக்காலஇரத்ததான முகாம் நடைபெற்றது. பங்கு தந்தை ஜான்பிரிட்டோ துவக்கி வைத்தார். உதவிபங்கு தந்தை ஜான் ஆரோக், சமூகதலைவர் ஆரோக்கியசாமி, இளையோர் இயக்கத்தினர் கலந்துகொண்டனர். அரசு தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 50 க்கு மேற்பட்டோர் ரத்தத்தை தானமாக பெற்றனர்.

Related Stories: