செயல்படாத டிஜிட்டல் திரை... திறன் வளர்ப்பு பயிற்சி

சிவகாசி, மார்ச் 19: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில், அச்சுத்துறை மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. பேராசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். முதல்வர் நந்தகுமார் தலைமை வகித்தார். சென்னை எஸ்கோ நிறுவன உரிமையாளர் நிஷாம் அப்பாஸ், விற்பனை பரிவு மேளாளர் பிரடரிக் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். ‘பவர் பாய்ண்ட்’ மற்றும் வீடியோ பயன்படுத்தி அச்சுத்துறையில் பேக்கேஜிங் வளர்ந்தது குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர். அச்சுதுறை பேராசிரியர் நன்றி கூறினார்.

Related Stories: