புதுக்கோட்டை, பிப்.13: புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் உள்ள ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ் ஹனுமந்த் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடந்த முதலாவது தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஜீனியர் பிரிவில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு 44-46 கிலோ எடைப்பிரிவில் 3ம் இடம் பிடித்து,
வெங்கல பதக்கம் வென்றார்.