கிணற்று நீர் பாசனம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்

கரூர், பிப். 5: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கிணற்றுநீர் பாசனத்தில் நெல் நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நடவு செய்யப்பட்ட வயல்களில் உழவுப்பணிகள் நடைபெறுகிறது.

நந்தன்கோட்டை போன்ற பகுதிகளில் நெல் அறுவடை முடிந்து இரண்டாம் போக சாகுபடிக்கான பணிகள் நடைபெறுகிறது. உழவுப்பணிகள் முடிந்ததும் நெல் நாற்று நடவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இப்பருவத்தில் 105 நாட்களில் வளரும் கோ51 ரக நெல் சாகுபடி செய்யும் பணி

யில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: