அரியலுார், ஜன.31: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் நடை பெற உள்ள காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜிகே மணி (எ) மணிகண்டன் (43) மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டால் காடுவெட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளது.