மது விற்றவர் கைது

ஜெயங்கொண்டம்.மே12: கயர்லாபாத் எஸ்ஐ ஆனந்தன், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பெருமாள் தீயனூர் காலனி தெருவை சேர்ந்த காசிமணி மகன் பழனிசாமி(53)என்பவர் ஜி கே எம் நகர் சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் பழனிசாமியை கைது செய்து அவரிடம் இருந்த 45 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: