நாமக்கல், அக்.12: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண், தோட்டக்கலை, பொதுப்பணி, பள்ளிக் கல்வி, காவல், கூட்டுறவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,