சேடபட்டி பேரையூரில் செப்.28ல் மின்தடை

மதுரை, செப். 26: மதுரை மாவட்டம், சின்னக்கட்டளை துணைமின்நிலையத்தில், செப்.28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனையொட்டி சேடபட்டி,  சின்னக்கட்டளை, பேரையூர், குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி,  கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம்,  பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி,  பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி,  வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம்,  கேத்துவார்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி,  எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி,  எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, எஸ்.கோட்டைபட்டி, தாடையம்பட்டி,  பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜாக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர்,  எ.பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சார்ந்த ஊர்களில் செப்.28ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என உசிலம்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: