விருத்தாசலம், ஜூன் 21: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பிஞ்சனூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் இலங்கியனூர் அருகே உள்ள
மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் மங்கலம்பேட்டை காவல்