புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உட்புறத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உட்புறத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயில் காளையை அழைத்து வருவதில் இரு கிராம மக்களிடையே பிரச்னை எழுந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதால் உறுதிமொழி ஏற்பை கோட்டாட்சியர் நிறுத்தி வைத்தார்.

Related Stories: