எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி என வெற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொண்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் எனவும் கூறினார்.

Related Stories: