வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், பேருந்து நிலையங்களைத் தரம் உயர்த்த அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: