இந்தியா முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளது: ஆய்வுக்கு பின் முதன்மை குழு தலைவர் விஜய் சரண் பேட்டி Mar 27, 2023 முல்லை பெரியார் அணை முதல்வர் குழு விஜய் சாரன் கேரளா: முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளதாக ஆய்வுக்கு பின் முதன்மை குழு தலைவர் விஜய் சரண் பேட்டியளித்துள்ளார். அணையின் அனைத்து பிரச்சனைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேக்கடியில் அவர் பேட்டியளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு: ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்
டிரம்ப்புடன் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்த முடக்கத்துக்கு காரணம்: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு; ஒன்றிய அரசு மறுப்பு
பிப்ரவரி 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் : அட்டவணையை இறுதி செய்த ஒன்றிய அரசு!!
6 மாதத்தில் 6 பேருந்தில் 145 பேர் தீயில் கருகி பலி எதிரொலி; ‘ஸ்லீப்பர் கோச்’ பஸ் தயாரிக்க தனியார் ‘பாடி’ பில்டர்கள் தடை: 61 புதிய திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு
கல்யாண மேடையில் ‘ஐயர்’ செய்த ‘லூட்டி’; நடிகை நோரா உங்களுக்கு என்ன முறை வேண்டும்?.. சிரிப்பலையில் மூழ்கிய மணப்பெண், உறவினர்கள்
நாய் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை; ஆண்களை சிறையில் அடைக்கலாமா?.. உச்சநீதிமன்ற கருத்துக்கு நடிகை ரம்யா கேள்வி