முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளது: ஆய்வுக்கு பின் முதன்மை குழு தலைவர் விஜய் சரண் பேட்டி

கேரளா: முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளதாக ஆய்வுக்கு பின் முதன்மை குழு தலைவர் விஜய் சரண் பேட்டியளித்துள்ளார். அணையின் அனைத்து பிரச்சனைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேக்கடியில் அவர் பேட்டியளித்தார்.

Related Stories: