இந்தியா முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு..!! Mar 27, 2023 யூனியன் அரசு முல்லைப்பெரியாறு அணை திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. கோடைகாலத்தில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து 3 பேர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு