தமிழகம் புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறை Mar 21, 2023 விவாசாய் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கணேசனுக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாட்டம்
குற்ற வழக்குகளில் ஆதாரமாக இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கையாள்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் புதிய விதிகளை வகுத்து உத்தரவு
சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் இறந்தது பற்றி ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
ரசாயன கழிவுககளை முறைகேடாக வெளியேற்றும் தொழிற்சாலைகள்: கெளவரப்பள்ளி அணையில் இருந்து நுரை பொங்கி வரும் தண்ணீர்; விவசாயிகள் கலக்கம்..!!
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை விமர்சிப்பாரா?: கே.எஸ்.அழகிரி கேள்வி
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு திருச்சி தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள், மாணவர்கள் முற்றுகை: 100 பேர் கைது
சென்னையில் நாளை முதல் 18ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும்: திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
திருச்சி அருகே பரபரப்பு லாரி டயரை உருட்டி விட்டு ரயிலை கவிழ்க்க சதி: 6 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
16வது தங்க தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம்: 11ம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி வருகை