ஆந்திரா: ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதத்தில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை எதிர் திசையில் திருப்பியதால், எதிரே வந்த கார் மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் பலியாகினர்.
