புதுச்சேரியில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.  

Related Stories: