மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை: சசி தரூர் பேட்டி

டெல்லி: மன்னிப்புக்  கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேட்டியளித்துள்ளார். நமது ஜனநாயகத்தின் நிலைமை குறித்து தன் கவலையைத்தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: