சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்பட 3 கடைகளில் கொள்ளை

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்பட 3 கடைகளில் கொள்ளை அடித்துள்ளனர். காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியின் பூட்டை உடைத்து ரூ.58,000 பணத்தை மர்மநபர்கள் திருடியுள்ளனர். ராஜா அண்ணாமலை பகுதியில் உள்ள தையல் கடை, பல்பொருள் அங்காடியிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: