திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்பு

திரிபுரா: திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றார். திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்றுள்ளார். திரிபுரா தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. மாணிக் சாஹா பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

Related Stories: