குற்றம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது Mar 07, 2023 ராஜபாளையம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசியை தனியார் கிடங்கில் பதுக்கி வைத்த வேல்முருகன், கௌரிசங்கர், கவீந்திரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு