அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

அந்தமான் : வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.  அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.

Related Stories: