மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு

டெல்லி: ராஜினாமா செய்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு நிதித்துறையும், அமைச்சர் ராஜ்குமார் ஆனந்துக்கு கல்வி உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: