இந்தியாவில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது லக்னோ என்ஐஏ நீதிமன்றம்

லக்னோ: இந்தியாவில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்றொரு வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 

Related Stories: