சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

மதுரை: கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. சிவகங்கை தனிப்பட்டு கண்மாய்கள், அரசுநிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் தொடர்பான வழக்கில் அரசு பதில் அளித்துள்ளது. சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

Related Stories: