திண்ணை பிரசாரத்திற்கு எழுத்துப்பூர்வமாக மனு தர நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவிற்கு அதிகாரி அறிவுறுத்தல்

ஈரோடு: திண்ணை பிரசாரத்திற்கு எழுத்துப்பூர்வமாக மனு தர நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவிற்கு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். பரப்புரையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றதாக மேனகா அதிகாரி சிவகுமாரிடம் புகார் அளித்துள்ளார்.

Related Stories: