எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் நாகை கோடியக்கரை அருகே கைது..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினரை கைது செய்தனர். இந்தியக் கடற்படையால் கைதான இலங்கை மீனவர்கள் நாகை துறைமுகம் அழைத்து வரப்படுகின்றனர். கைதான இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

The post எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் நாகை கோடியக்கரை அருகே கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: