சென்னை பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு Feb 23, 2023 மாநில முதல்வர் அலுவலகம் சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, கட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் சுமார் 50 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது