சத்தீஸ்கரில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: