திருவண்ணாமலையில் நடந்த ATM கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் கைது

சண்டிகர்: திருவண்ணாமலையில் நடந்த ATM கொள்ளை வழக்கில், கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்பட உள்ளனர்.

Related Stories: