திருப்பூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் பயணிகளை மிரட்டியவர் கைது

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் பயணிகளை மிரட்டிய பனியன் தொழிலாளி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளை கத்தியுடன் விரட்டி, மிரட்டிய கண்ணனை 2 மணி நேரம் போராடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: