CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்

சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2021ல் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தரப்படவில்லை.

Related Stories: