திருவள்ளூர் நசரத்பேட்டை அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி

திருவள்ளூர்: நசரத்பேட்டை அருகே முத்துரங்கநகரில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: